உணர்ந்தேன்....
என் உயிர் நீதானே என்றழைத்த அம்மாவிடம்,
உன் உயிர் நான்தானே என்பதறிய உயிர் இல்லையென்று....!!!
உணர்ந்தேன்....
என் அம்மாவின் இறப்புக்கு மேகத்துக்கும் கவலையென்று
அழுகையை பொழிந்தது மழைத்துளியாய் மின்னலுடன்....!!!
-K.JEYAPRIYA....