இந்த நாள் இனிய நாளாவது மனிதனின் அவா!
வலிகளை மறைக்கிறது கண்ணீர்
உண்மைகளை பேச வைக்கிறது அன்பு
கருணை என்னும் தாரகம் இல்லையே நம்மில் ...
காலத்தால் அழிந்த போதிலும்
வலிகளால் இறந்துபோனது நெஞ்சம் ...
வலிகளை மறைக்க புன்னகை தேவையில்லை
நேயம் என்னும் நேசமே போதும்!
-K.Jeyapriya
வலிகளை மறைக்கிறது கண்ணீர்
உண்மைகளை பேச வைக்கிறது அன்பு
கருணை என்னும் தாரகம் இல்லையே நம்மில் ...
காலத்தால் அழிந்த போதிலும்
வலிகளால் இறந்துபோனது நெஞ்சம் ...
வலிகளை மறைக்க புன்னகை தேவையில்லை
நேயம் என்னும் நேசமே போதும்!
-K.Jeyapriya