Saturday, February 2, 2013

பறவைகளுக்கும் துறவிகளுக்கும் நிறந்தரமான சரணாலயம் இருப்பதில்லை. நானும் ஒரு பறவைதான்... நிறந்தரம் எனும் நிலையையே அசௌகரியமாக கருதும் பறவை..
அடுத்த வினாடி ஒலித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகத்தில் ஏறாலம்.. ஆச்சரியம் நிறைந்த இந்த உலகத்தில் நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்..நானும் ஒரு பயணாளியாக!

No comments:

Post a Comment

Bewitch the Skint

When you bestow food for the hungry you make a lasting difference in their lives. The smugness that you get can never be expressed in wor...