Saturday, February 2, 2013

மனம்!

தனக்கு கிடைக்காதது
யாருக்கும் கிடைக்கக்கூடாது

என்று சிந்திக்கிறவன் சமூக விரோதியாகிறான்.
தனக்கு கிடைக்காதது
மற்றவர்களுக்காவது கிடைக்கட்டும்
என்று கருதுபவன் சமூக சீர்திருத்தவாதியாகிறான் !!

No comments:

Post a Comment

Bewitch the Skint

When you bestow food for the hungry you make a lasting difference in their lives. The smugness that you get can never be expressed in wor...