Friday, January 10, 2014

To someone whose speech i would never forget :P

உன் விழிகளிலிருந்து நகர்கிறேன்
உன் பேச்சுகளை கேளமுடியாமல்
ஏதும் சொல்ல இன்றி
மறைந்தபடியே!
உன்னால் நினைக்கப்படாமல்
நானும் ஓர் பயணாளியாக :)

                                           -K.Jeyapriya.
விரும்பி வந்த தேவதையை
திரும்பி அனுப்பியது நியாயமா?
பிரிந்து செல்லும் தருணத்தில்
வருந்தி உன்னிடம் கூறுகிறேன்
நீ உன்னை எண்ணி
பிறரை தொலைத்தாய் என!

                                    -K.Jeyapriya

Bewitch the Skint

When you bestow food for the hungry you make a lasting difference in their lives. The smugness that you get can never be expressed in wor...