உன் விழிகளிலிருந்து நகர்கிறேன்
உன் பேச்சுகளை கேளமுடியாமல்
ஏதும் சொல்ல இன்றி
மறைந்தபடியே!
உன்னால் நினைக்கப்படாமல்
நானும் ஓர் பயணாளியாக :)
-K.Jeyapriya.
உன் பேச்சுகளை கேளமுடியாமல்
ஏதும் சொல்ல இன்றி
மறைந்தபடியே!
உன்னால் நினைக்கப்படாமல்
நானும் ஓர் பயணாளியாக :)
-K.Jeyapriya.
No comments:
Post a Comment