உன்னை நினைக்கையில் காயம் ஆறிப்போனது
வலிகளை ஆர்ச்செய்ய வந்த தேவதையாய் உன்னை பார்கிறேன்
கனவுகளுக்கிடையில் நிஜமானது நம் நட்பு
இந்த தருணத்தில் புன்னகைக்கிறேன்-உன்னை எண்ணியபடியே
நீ என் இனியவை என்று :)
-க.ஜெயப்ரியா
வலிகளை ஆர்ச்செய்ய வந்த தேவதையாய் உன்னை பார்கிறேன்
கனவுகளுக்கிடையில் நிஜமானது நம் நட்பு
இந்த தருணத்தில் புன்னகைக்கிறேன்-உன்னை எண்ணியபடியே
நீ என் இனியவை என்று :)
-க.ஜெயப்ரியா
No comments:
Post a Comment