Friday, February 1, 2013

வலிகள்!



நேசித்தால் தான் வலி 
வாழ்ந்தால் தான் வாழ்க்கை 
வகுத்தபின் உணர்வதையும் 
வலித்தபின் அழுவதையும் விட்டுவிடு 
மரணம் என்பது சரித்ரத்தின் முடிவு 
விதியின் வலிகள் வலிமைகளுக்கு போதும் 
என் இதயம் நிற்பதற்கு!

No comments:

Post a Comment

Bewitch the Skint

When you bestow food for the hungry you make a lasting difference in their lives. The smugness that you get can never be expressed in wor...